ஜனாஸா எரிப்பு: தந்தை மற்றும் மகனின் நடைபவனி நீதிமன்ற கட்டளையால் இடை நிறுத்தம்
ஜனாஸா எரிப்புக்கு எதிராக கல்முனையைச் சேர்ந்த எட்டு வயது சிறுவனும் அவரது தந்தையும் மேற்கொண்ட வெண் துணி கவனயீர்ப்பு நடைபவனி நீதிமன்ற கட்டளையால் இடை நிறுத்தப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு கல்முனையில் ஆரம்பமான இந்த நடைபவனி, கல்முனை பிரதேச செயலக வளாகத்தில் எரிக்கப்பட்ட ஜனாஸாக்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு துஆப் பிரார்த்தனைகள் செய்த பின்னர், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நஸீரிடம் மகஜர் ஒன்றை குறித்த தந்தை மற்றும் மகனால் கையளிக்கப்பட்டு நடைபாதை ஆரம்பமானது. … Continue reading ஜனாஸா எரிப்பு: தந்தை மற்றும் மகனின் நடைபவனி நீதிமன்ற கட்டளையால் இடை நிறுத்தம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed